” நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகள் “
” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read More” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஒலியாகி.. ஒளியாகி.. இசையாகி.. அவள் காற்றாகினாள்! துக்கங்கள் பெருகும் வாழ்க்கையும் அச்சம் தீராத நிலையுந்தான் எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ! அடுத்தடுத்துத் துயரம். தொடர்ந்தும் துக்கந்தரும் சேதிகள்… பழகியவர்கள்…. அன்பாக இருந்தவர்கள்….. தமக்கப்பாலும் அன்பு செலுத்தத் தெரிந்தவர்கள்…. பிறரில் கரிசனை கொண்டவர்கள்…. எல்லோரும் சிலுவையிலறையப்படுவதைக் காண நேரும் விதி… பிணக்காட்சிகளை மறப்பதற்கு முயன்றாலும் பிணமாக்கப்படும் காட்சிகள் மீள மீள வருகின்றன. பிணமாக்கப்படும் காலத்திலிருந்து மீண்டாலும் பிணமாக்கப்பட்ட காலம் சிறைப்பிடிக்கிறது. நினைவுகளைக் கலைக்க முடியவில்லை. வலை வலையாக அவை என்னைச் சூழ்கின்றன. […]
Read Moreவெற்றியலை தேசமெங்கும் ஆர்ப்பரித்து மூசுது வேலுப்பிள்ளைபிரபகரன் பேரினையே கூறுது பெற்றெடுத்து எமக்களித்த வல்வை மண்ணுமே பெருமையோடு பொங்கியெழுந்து சிரிக்குது நற்றமிழில் சொல்லெடுத்து நம் தலைவரை நானுமிங்கே பாடிடவே துடிக்கிறேன் வற்றிடாது ஊற்றெடுக்கும் வார்த்தை தேடியே வானளாவ சுற்றிவந்து தவிதவிக்கின்றேன். நாட்டிலுள்ள கலைஞரெல்லாம் ஒன்றுகூடுங்கள் நம் தலைவர் மீதவொரு பரணி பாடுங்கள் எட்டிநடை போடுகின்ற வெற்றி நாளிலே எம் தலைவர் ஐம்பத்தி எட்டாவது அகவை நிறையுமே கொட்டிடவே கைகளிலே முரசு ஏந்துங்கள் கொம்பெடுத்து நாள் முழுவதும் ஊத்தி மகிழுங்கள் […]
Read Moreஎங்கள் தமிழீழத்தின் எல்லைகள் வரை விடியலின் தாகத்துடன் வளம் வந்த கேணல் கிட்டு அவர்களின் நீளும் நினைவுகளுடன்… தளபதி கிட்டு ஒரு காலத்தின் பதிவு “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read More|| தன்னைக் கொடுத்து எம்மைக் காத்தவன் கப்டன் அன்பரசன் ‘ஐயா’ என்றுதான் அவன் எங்களால் அழைக்கப்பட்டான். அவன் அதை விரும்பாதபோதும், சிலவேளைகளில் ‘இப்பிடிக் கூப்பிட்டா இனி நான் கதைக்க மாட்டன்’ என்று விசனத்துடன் சொன்னாலும் இறுதிவரை நாங்கள் அவனை ‘ஐயா’ என்றுதான் கூப்பிட்டோம். மற்றப் பிரிவினர் அவனை அன்பரசன் என்று கூப்பிட்டாலும் நாங்கள் அவனை ‘ஐயா’ என்றுதான் அழைப்போம். அவன் யாழ்ப்பாணத்தில் ஐயர் குடும்பமொன்றைச் சேர்ந்தவன் என்பதுதான் அதற்குக் காரணம். இயக்கம் அவனுக்கு வைத்த பெயர் அன்பரசன். […]
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Read Moreதாய்நாட்டு மீட்க ஓர் வீடிலிருந்து சென்று களத்திடையில் மீளும் நினைவுகளுடன் ” பாசக்காற்றும் தேசத்தீயும் ” கூறும் ஓர் உணர்வுக்காவியம்.
Read Moreஉணர்வு : எங்கள் அப்பா உயிருணர்வு : பாவலர் அறிவுமதி உயிரிசை : தாஜ்நூர் உயிராக்கம் : வ. கெளதமன்
Read Moreமுள்ளி வாய்க்கால் முடிவல்ல..! ஆறைந்து ஆண்டுகள் ஏந்திய தாயகம் பற் துறை பல்கலை ஏற்றி வளர்த்து பள்ளிச் சாலை முதல் பறக்கும் விமானம் வரை கட்டி வளர்ப்பதைக் கண்டு மகிழ்ந்தனன் எம் தமிழ் ஈழவர் படு நிலம் கடு நிலம் பச்சை பொன் விளை நிகழ்த்தினர் பெரும் பசி தீர்த்து பெரும் தவம் ஏற்றினர் துலங்கின ஈழ மண் உலகம் வியந்தன மூகடல் நமக்கே நாதம் இசைத்தது. அறம் புறம் அறிந்த செல்வன் புன்னகையோடும் அன்புக் கொள்கைகள் […]
Read Moreபுலம்பெயர் தேசமெங்கும் புலிவீரம் செய்தவனே தமிழீழ மண்ணுக்காய் தடையின்றி உழைத்தவனே விடையேதுமில்லாது வீழ்ந்து போயினையோ முள்ளிவாய்க்கால் மௌனமுன்னை மூச்சடங்க வைத்ததுவோ தாயக விடுதலையை உயிர் மூச்சாய் கொண்டவர்கள் தமிழீழ தேசமெங்கும் விதையாய் கிடக்கின்றார். முள்ளிவாய்க்கால் மண்ணொன்றே பேசுபொருள் ஆகுதென்றால்.. எண்ணிப்பார்! கண்ணீர்க் கடலுள் நீ அமிழ்வாய். பாதுகாப்பு வலயமென பாவியர்கள் கூற பதுங்கு குழி தவிர்த்து மேவிய அப்பாவிகளை, கொத்துக் குண்டுகளால் கோரக் கொலைசெய்து உதிரச் சகதிக்குள் எம்மினத்தைப் புதைத்தாரே! உலகப் பரப்பின் அரக்கத் தனங்களெல்லாம் ஒரு […]
Read Moreமறக்கத்தான் முடியுமா தமிழருக்கு.. சிங்களத்தின் முள்ளி வாய்க்கால் நெஞ்சை எரித்த இன அழிப்பை…!? ஓடிவா தமிழா.. மே.18….ல் ஒன்றுபடுவோம்..! கவிவரிகள் ஈனச் சிங்களத்தின் இரக்கமற்ற இன அழிப்பு மானத் தமிழ்மறவர் மாண்புக்கு முடிபதிப்பு அறுகம் வேரடா தமிழரின் வளரப்;பு அவர் அழித்திட முடியாத அவதாரபிறப்பு..! அழிவின் விழிம்பில் தமிழர்கள் இல்லையடா அகிலத்தின் விழிப்பு புதியதோர் தென்படா..! வழி வழி தமிழன் வலியின் பிறப்படா விழித்தெழு தமிழா வெற்றி உனக்கடா..! துன்பம் மறைந்து துளிக்கும் இன்பமாய் அன்பின் கருணையே […]
Read Moreமாங்குளம் முகாம் தகர்ப்பு -23.11.1990 அன்று அப்படைத்தளம் தமிழர் சேனையால் வெற்றிகொள்ளப்பட்டது. 21.11.1990 அன்று அம்முகாம் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டு 23.11.1990 அன்று அப்படைத்தளம் தமிழர் சேனையால் வெற்றிகொள்ளப்பட்டது. இந்திய இராணுவம் ஈழப்பகுதிகளை விட்டு வெளியேறிய பின் சில மாதங்கள் போரின்றி இருந்தது தமிழர்பகுதி. ஆனிமாதம் சிங்களப்படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் சண்டை மூண்டது. இரண்டாம்கட்ட ஈழப்போர் என்று வரலாற்றில் இது குறிப்பிடப்படுகிறது. அந்நேரத்தில் தமிழர் பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் சில படைமுகாம்கள் தவிர மிகுதிப்பகுதி புலிகள் வசமிருந்தது. குடாநாட்டை ஏனைய […]
Read Moreபுலிகளின் மிக பெரிய மரபு வழி யுத்தம் ஆன பரந்தன் – ஆனையிறவு ஊடறுப்புச் சமர் சிறிலங்கா இராணுவத்திடமிருந்து ஆட்லறிகளைக் கைப்பற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் தொடர்பாக தடங்கள் -1, தடங்கள் -2 ஆகிய பகுதிகளில் பார்த்திருந்தோம். அதற்கு முன்பே நடத்தப்பட்ட இன்னொரு தாக்குதல் பற்றி இப்பகுதியில் பார்க்கப் போகிறோம். அது 1996 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. அவ்வருடத்தின் யூலை மாதத்தில் ‘ஓயாத அலைகள்’ என்ற பெயரில் புலிகள் நடத்திய தாக்குதலில் முல்லைத்தீவுப் […]
Read Moreவீரத்தின் தலைவனோ நீ வெற்றியின் சிகரமோ ஆருக்கும் அஞ்சிடா எங்கள் சேனைக்கு அரசனோ பாருக்குள் புண்ணியம் செய்தோம் நாம் உன்னையே எவருக்கும் இணையில்லா சாள்ஸ்அன்ரனி சிறப்புத்தளபதியாய் பெற்றதால் பெருமிதம் கொண்டிங்கு நிமிர்ந்திட்டோம் கற்பித்தாய் போர் வித்தை எம்களவீரர் தமக்குத்தான் பற்றுவைத் துன்னிடம் பயின்றவர் எழுந்தனர் மற்றதோர் துணை வேண்டாம் உன் மாவீரம் போதுமே தாயகம் மீட்டிட எனத் தமிழினம் நினைக்கையில் போய்விட்டாய் வீரத்தின் சுவர்க்கத்தைத் தேடியே வாய்விட்டுச் சொல்ல முடியாத இழப்பிங்கு நோயுற்றுத் தவிக்கிறாள் தமிழ் ஈழ […]
Read Moreசிக்கலாகிவிட்ட களங்களில் தனிவீரம் காட்டி வெற்றிகளை எம்பக்கம் திருப்பிவிட்ட புலி வீரர்களை நான் கண்டுள்ளேன். நாங்கள் எதிர்பார்த்தபடி சண்டையின் போக்கு அமையாமல் எங்களுக்கு எதிராக எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்ட வேளைகளில், கட்டளைப்பீடத்தில் இருந்தபடி, சூழ்நிலைக்கேற்றவாறு சண்டை வியூகங்கள் அமைத்து தன்னம்பிக்கை தெறிக்கும் கட்டளைகளால் போராளிகளை வழிநடாத்திச் சண்டைகளை வென்ற தளபதிகளை நான் கண்டிருக்கின்றேன். ஒரு தாக்குதலுக்கு முன், சண்டைக்கான தயார்ப்படுத்தல்களை இரவு – பகல் பாராது ஓடியோடி உழைத்து – வெற்றிகளுக்கு அத்திவாரமாகத் திகழ்ந்த தளபதிகளை நான் […]
Read Moreமதிப்புக்குரிய தளபதி பிரிகேடியர் பால்ராஜ் இந்தியப் படைகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலம். தலைவர் இந்தியப் படைகளுடனான போரை வழி நடாத்திக் கொண்டிருக்க நாங்கள் வடமராட்சியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தோம். ஆளெண்ணிக்கையை அதிகமாக்கி, நகரும் அணிகளைப் பெருமளவில் ஈடுபடுத்தித் தமது ரோந்து நடவடிக்கைகளை எல்லா இடமும் இந்தியர்கள் தீவிரப்படுத்தினர். இந்தியர்களின் இந்த நகர்வு எமக்கு தாக்குதல்களுக்குச் சந்தர்ப்பங்களை வழங்கியிருந்தாலும், எமது நகர்வுகளுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கத்தான் செய்தது. இந்த நிலையில் தலைவர் அவர்களைச் சந்திப்பதற்காக நாம் வடமராட்சியிலிருந்து மணலாறு […]
Read Moreதமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான்; பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவர்களில் பிரதானமானவர். எல்லாவற்றுக்கும் மேலாக, “விடுதலைப்புலிகள் அமைப்பின் இமாலய வெற்றிகள் பலவற்றிற்கு நடுநாயகமாக […]
Read Moreஆன்ம வல்லமை கொண்ட ஆளுமையாளன் – பிரிகேடியர் பால்ராஜ் வானம் அளந்தது அனைத்தும் அளந்து, வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து, வளர்ந்து வாழ்கின்ற எம் தமிழ் மொழியின் வரலாறு எத்தனையோ மிகப் பெரிய வீரர்களைக் கண்டிருக்கின்றது. வீரர்களின் வீரத்தைப் போற்றுகின்றோம்;. போர்களை நாங்கள் விரும்புகிறவர்கள் அல்ல. போர்கள் இல்லாத எவ்வித சச்சரவுகள் இல்லாத சமாதான உலகமே எம் அனைவருடைய கனவாகவும் இருக்கின்றது. ஆனால், அந்த உலகம் வருகின்ற வரை, நீதி வருகின்ற வரை, நீதிக்காக, மனித உரிமைகளுக்கான, […]
Read More“கண்ணிவெடித் தாக்குதல் நடந்ததாம். பத்து ஆமி செத்துப்போனாங்களாம்” இரண்டு வரிகளில் இந்தச் செய்தி முடிந்துவிடும். ஆனால் இதனுடைய பெறுமதி இதன் பரிமாணம் மிகப்பெரியது. இதே வேளை கண்ணிவெடித் தயாரிப்பு முயற்சிகளில் நாம் இழந்துள்ள செல்வங்களின் பெறுமதியை நினைத்தால் கைதடி, அடம்பன், நீராவியடி வஞ்சியன்குளம்…. என்ன தவறு நடந்தது? பெரும்பாலும் இதனைச் சொல்வதற்கு இதனுடன் சம்பந்தப்பட்ட எவருமே மிஞ்சுவதில்லை. இவ்வாறான சம்பவங்களில் ஒன்று தான் மன்னாரை அதிரவைத்த வஞ்சியன்குளம் விபத்து. ஆட்காட்டிவெளி இங்குதான் மன்னார்ப் பிராந்தியத் தளபதி வேணுவும் […]
Read Moreதுயரம் நிறைந்த தமிழினத்தை துன்பக்கடலில் இருந்து மீட்டிடத் தோன்றிய ஆயிரம் ஆயிரம் மாவீரர் வரிசையில் அருணாவும் ஒருவன். வடமராட்சிப் பகுதியில் பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் வயல்வெளிகளையும், வானைத் தொடுவதற்குப் போட்டி போட்ட வண்ணமுள்ள மா, பலா, பனை, தென்னை போன்ற பயன்தரு மரங்களையும் தன் அணிகலனாக அணிந்திருந்தாள் துன்னாலை அன்னை. அருணா துள்ளி விளையாடிய பெருமைக்கும், கறுப்பு மலர் கரும்புலிகள் வரிசையில் தன் பெயரை முதலாவதாகப் பதித்த கப்டன் மில்லரை வளர்த்தெடுத்த பெருமைக்கும் உரியவள் இவளே. இராசேந்திரம் […]
Read More|| அசாத்திய ஆற்றல்…. 1990ம் ஆண்டு யாழ் நகரை இரும்பரக்கனாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது ஒல்லாந்தர் உருவாக்கிய கோட்டை. இதனை சிறிலங்கா படைகள் பலமான தளமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றது. பல நூறு ஆண்டுகளின் பின்னர், பகைவன் கோட்டையொன்றைக் கைப்பற்றுவதற்கான முற்றுகையைத் தமிழர் வீரவரலாறு சார்பாகப் புலிகள் நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு லட்சம் தீவுப்பகுதி மக்கள் ஏதிலிகளாயினர். பல இலட்சம் தீபகற்ப மக்கள் அல்லலுறுகின்றனர். இதற்கு நேரடிக் காரணமான படை முகாம் வீழ்த்தப்பட்டேயாக வேண்டும். இம்முகாமிற்குப் முதன்மை வழங்கற் பாதையாக விளங்கும் பண்ணைப் பாலம் […]
Read Moreமுதல்நாள் இரவு கண்தூங்கும் பொது அம்மா சொன்னாள் நாளை விடிகாலையில் எழும்போது மாவீரர் ஈகைச்சுடரில் விழித்தெழும்படா மகனே என்று அவர் சாவை மிதித்திட நஞ்சுமாலை நெக்ஞ்சிலடா வாழ்வை மதித்தவர் வானம் பிளந்திட கானம் இசைத்திட வையகம் நடந்தவர் தாய் நிலம் காப்பதற்காய் தம்முயிரை ஈகையாக்கி தளராத துணிவுடன் நடந்துவாடா! தாயை மிதித்தவன் தளம்தேடி நடந்தவர் இனியசாவு எப்படி நடந்ததென உனக்குத் தெரியுமாடா? அப்பா எங்கே அண்ணா எங்கே அக்கா எங்கே தங்கை எங்கே….. எதிரிகளம் புகுந்து உயிர்கொடுத்த […]
Read Moreமற்றவர் வாழ்விற்காக மண்ணிலே புதைந்த வீரமறவர்கள் நாங்கள் வாழ உருகி ஒளிர்ந்த மெழுகுகள் . இரவில் விழியுறங்காது கால் கடுக்கவிருந்து இருளை விரட்டி விடியலை விடுவித்தவர்கள். அகதியாய் அலையாமல் தமிழனின் புதிய வரலாற்றை எழுதிய காவிய நாயகர்கள். முகம் தெரியாத இருட்டு வாழ்க்கைக்கு இடமளிக்காமல் போருக்கு புறப்பட்ட புரட்சிப் பூக்கள். தமிழீழ எல்லைக்கே வேலியாய் நிரைத்த எல்லையோரக் காவலர்கள். தாயவள் விலங்குடைக்க தன்னுயிர் ஈய்ந்திட்ட தற்கொடையாளர் நீங்களன்றோ தமிழீழ காவல் தெய்வம். தி.இளவரசன் (1995ம் ஆண்டு வரையப்பட்ட […]
Read Moreசொந்தத் தேவைகளை நிறைவு செய்யாது சொந்தம் விட்டோடி ஈழமண் மீட்பதற்கு சொந்த ஊர்விட்டு சென்றீர் எம்மை சொந்தங்களோடு வாழ வைப்பதற்கே உல்லாசப் பயணங்களை ஊதியெறிந்து உறங்காத தாயக நினைவுடன் மடிந்து உலகம் போற்றும் சரித்திர மனிதர்கள் உங்களை நாம் நாள்தோறும் வணங்குகின்றோம் புயலாய் எழுந்தே தீமைகள் அழித்தீர்கள் புறஞ்செறிந்த காவியம் இங்கே படைத்தீர்கள் புதியதோர் வரலாற்றுப் பாதையிலே நீங்கள். புனிதத்தின் விதையாய் மண்ணில் புதைந்தீர்கள் முகங்கள் எமக்குத் தெரியாது முத்தான உயிரை எமக்கீந்து முடிவொன்று காணப் பிறப்பெடுத்து […]
Read More1998 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் ஒருநாள். வட்டுவாகல் பாலத்தையொட்டிய பகுதியில் நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். வட்டுவாகல் பாலம் என்பது வன்னியின் புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவுச் சாலையில் வரும், நந்திக்கடல் நீரேரியின் மேலாகச் செல்லும் பாலம். அப்பாலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் பக்கமாக, புதுக்குடியிருப்புச் சாலைக்கும் கடலுக்குமிடைப்பட்ட பற்றைக்குள்தான் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். அது பொதுமக்களுக்கு மட்டுமன்றி போராளிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட பகுதி. கடற்புலிகளின் குறிப்பிட்ட அணியினருக்கு மட்டுமே அங்கே அனுமதியிருந்தது. எங்களுக்கு அங்கொரு பணியிருந்த காரணத்தால் அந்தப் பற்றைக்குள்ளும் அதைச் சூழவுள்ள […]
Read Moreதவராஜா அஜந்தன் (மேஜர் பாவலன்) தாயின் மடியில் :-17.04.1980 மண்ணின் மடியில் :- 01.02.2009. 1992 ஆம் ஆண்டுக் காலப்பகுதி சூழ்நிலை காரணமாக யாழ் மண்ணிலிருந்து வன்னி மண்நோக்கிய எனது பயணமானது நிரந்தரமாகியது. முன்பும் கூட வன்னிமண் நோக்கிய பயணங்கள் பல இடம் பெற்றாலும் இப்பயணம் ஏனோ நிரந்தரமாகிவிட்டது. இந்தக்காலப்பகுதியில் தான் அஜந்தனுடைய (பாவலன்) நட்பு எனக்குக் கிடைத்தது. அந்தக்காலப்பகுதியில் நான் வவுனிக்குளம் பகுதியில் உள்ள பாலிநகர் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கச் சென்றவேளை அவன் கொல்லவிளாங்குளம் பகுதியிலிருந்து […]
Read Moreஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கநாளில் வன்னிக் காடுகளில் சுழன்றடிக்கத் தொடங்கிய ஓயாத அலைகள் இப்போது யாழ்ப்பாணப் பக்கத்தை நோக்கித் திரும்பியிருந்தது. அதன் முதற்கட்டமாக கட்டைக்காடு – வெற்றிலைக்கேணிக் கடற்கரைகளைக் கைப்பற்றிய நிலையில் யாழ் சாலையில் நெஞ்சை நிமிர்த்தியிருந்த பரந்தன் படைத்தளத்தையும் புலிகள் கைப்பற்றி, அடுத்த கட்ட நகர்வுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த நேரம். இப்போது […]
Read Moreமன்னார் பேசாலை என்னும் ஊரில் செல்லையா திரேசம்மா இணையரின் மூன்றாவது மகனாகப் பிறந்தான் மேஜர் வெற்றியரசன். இவனிற்குப் பெற்றோர் ஆனந்த் என்று பெயரிட்டனர். இவன் தனது தொடக்க கல்வியை புனித பற்றிமா மகாவித்தியாலயத்தில் கற்றுக்கொண்டு இருக்கும் போது சிறி அட்டூழியங்களை நேரில் கண்டதாலும் சில சம்பவங்களால் இடையில் தனது கல்வியை நிறுத்தி 10.08.1995 அன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை முற்றுமுழுதாக இணைத்துக் கொண்டான். இவன் தொடக்க படையப் பயிற்சியை கெனடி-1 இராணுவப் பயிற்சிப் பாசறையில் பெற்றான். […]
Read More|| ஒரு சுமைதாங்கியின் வாழ்வு…. ”ஒரு பிச்சைக்காரனின் வயிறு, எளிய சுமை, வலிமை ஏறிய கால்கள்.” ஒரு கெரில்லாப் போராளி கொண்டிருக்கவேண்டிய தகுதிகள் இவைகள்தான். உலகின் தலை சிறந்த விடுதலை வீரன் சேகுவேராவின் இதயத்திலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் அவை. இதை வாசிக்கும்போது என்னுள் ஓடோடி வந்தவர்களுள் நிலவனும் ஒருவன். இடுப்பில் ரவைதாங்கிக்குக் கீழே எப்போதும் கட்டப்பட்டிருக்கும் ‘சறம்’ ஒன்றை மட்டுமே நம்பி வன்னியின் கானகங்களுக்குள் மாதக்கணக்கில் அவன் திரிந்திருக்கிறான். விடுதலைப்போரைத் தொய்ந்துபோக விடாது மக்களைப் போராட்டத்தின்பால் அணி […]
Read More